lock down

img

ஏப்ரல் 15 வரை வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை

கொரோனா வைரசை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை அடுத்து, மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

;